Online Books / Novels Tagged : Chillzee_Originals - Chillzee KiMo

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...! - தேன்மொழி

இந்த கதை மதியூர் எனும் கற்பனை மாவட்டத்தில் க்ரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டராக பணிப் புரியும் தென்றல்வாணனை பின்தொடர்கிறது.

இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் எப்படி வழக்குகளை அணுகி, மர்ம முடிச்சுகளை விடுவித்து, குற்றவாளிகளை கண்டுப்பிடிக்கிறார் என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Chillzee Reviews

Check out the Kurukku vazhiyil vazhvu thedidum...! novel reviews from our readers.

  

 

Published in Books

கனவுகள் மட்டும் எனதே எனது... - பிந்து வினோத்

எஸ்.கே - நந்தினி’ஸ் லவ் ஸ்டோரி.....!

நந்தினி - மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவள். அம்மா, தங்கை, தம்பி எனும் அன்பான குடும்ப வட்டத்தில் வாழ்பவள்.

 

எஸ்.கே (எனும்) சதீஷ் குமார் - பணக்காரன், வாழ்க்கையை அதன் பாட்டில் ஜாலியாக ரசிப்பவன்.

 

எஸ்.கேவும் நந்தினியும் சந்தித்தால் என்ன ஆகும்?

Opposite poles attract each other எனும் Laws of attraction உண்மை தானா???

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!

Published in Books

என்னுடைய டைரிகளில் இருந்து - அனாமிகா ஷ்யாம்

டைரியில் கதை படிப்பது சுவாரசியமான ஒரு விஷயம்! அப்படி ஒரு கதை படிப்போமா???

'என்னுடைய டைரிகளில் இருந்து...' ஒரு சின்னக் குட்டிக் கதை!

டைரி பக்கங்களை புரட்டுவோமா???

Published in Books

மலர்கள் நனைந்தன பனியாலே... - பிந்து வினோத்

கல்லூரிக் காலம் முதலே நந்திதாவை விரும்புகிறான் உதய்! நந்திதா அவனை விட இரண்டு வருடம் பெரியவள் எனும் காரணத்திற்காக அந்த காதலை சொல்லாமலே மூடி வைக்கிறான்!

வருடங்கள் ஓடிப் போக, பல வருடங்களுக்குப் பின் நந்திதாவை மீண்டும் சந்திக்கும் உதயின் காதல் மீண்டும் அவனுள் மலர்ந்து மணம் வீசுகிறது...! அந்த மணம் நந்திதாவையும் தழுவிச் செல்கிறது...

அவளையும் அறியாமலேயே உதயின் மீது ஈர்க்கப் படுகிறாள் நந்திதா!

காதல் என்று வந்தால், பிரச்சனை இல்லாமல் போய் விடுமா? பிரச்சனைகளை எதிர் கொண்டு உதய் நந்திதாவை திருமணம் செய்துக் கொள்கிறானா? அந்த திருமணம் வெற்றி பெற்றதா???

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!

Published in Books

மலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்

அமெரிக்காவில் வாழும் ரச்னாவும் – திருநெல்வேலியில் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் விசாலினியும் சந்தித்தால்...

மலையோரம் வீசும் காற்று - நட்பால் இணைவோம்...!

நட்பு, காதல், குடும்பம், பிரச்சனைகள் என அனைத்தையும் இதமாய் அரவணைத்து செல்லும் நாவல்.

Published in Books