கூச்ச சுபாவமுள்ள பணக்கார இளைஞன் ஆரவ்வை, அவன் யார் என்ற உண்மையை அறியாமல் காதலிக்கிறாள் காவ்யா.
ஆரவ் சொல்லும் ஒரே ஒரு பொய்யினால் இவர்களின் காதலுக்கு ஆபத்து ஏற்படக் கூடுமா?
Check out the Nee ennai kadhali novel reviews from our readers.
அமுதவள்ளியிடம் தேவைக்கு அதிகமான பணம் இருக்கிறது, பதவி இருக்கிறது, அதிகாரமும் இருக்கிறது! இருந்தாலும் அவள் விரும்புவதெல்லாம் அமைதியும், அவளுக்கே அவளுக்கான ஒரு இதயமும் தான்.
அப்படி ஒரு இதயமாக தான் பிரணயை அமுதவள்ளி நம்புகிறாள். ஆனால் பிரணய் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறான்.
இந்த நேரத்தில் எதிர்பாராமல் கதிரை அமுதவள்ளி சந்திக்க நேர்கிறது.
அமுதவள்ளி விரும்பும் வாழ்வு அவளுக்கு கிடைக்குமா?
இது ஒரு காதல் கதை.
Check out the Kalyanam thaan kattikkittu odi polama story reviews from our readers.
சாந்தி - அரவிந்த் காதல் திருமணம் fairy tale போன்ற ஒன்றாக இருக்கிறது. இனிதாக போகும் அவர்கள் வாழ்வில் கம்பெனியில் காணாமல் போகும் பணம் புயலை கிளப்புகிறது.
இந்த பெரும் புயலை சமாளித்து, அரவிந்தும் சாந்தியும் தங்கள் இனிய வாழ்வை தொடர்ந்தார்களா என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு!