ஸ்வேதா இன்றைய கால நவீன யுவதி. எதையுமே சீரியசாக யோசிப்பவள்.
ராகுலும் இளைஞன். ஆனால் வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொள்பவன்.
ஸ்வேதா, ராகுல் இருவரும் மனதுக்குள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அந்தக் காதலை வெளியில் சொல்ல தயங்குகிறார்கள்.
ஈகோ, தவறான புரிதல் அனைத்தையும் தாண்டி இந்த காதலர்களின் காதல் வெற்றிப் பெறுமா?
இரண்டாம் பதிப்பு.
முதல் பதிப்பில் இருந்து பல மாற்றங்கள் மற்றும் பிழைத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
நன்றி!!
சாதனா, சஹானா எனும் இரு சகோதரிகளை சுற்றி வலம் வரும் கதை இது.
இருவரும் தங்கள் வாழ்வில் பூக்கும் காதலையும், அது தொடர்பான சச்சரவுகளையும் எப்படி எதிர் கொண்டு வெல்கிறார்கள் என்பதை சுற்றி நகரும் கதை.