அரவிந்த்
கதையின் கதாநாயகன்!
தொலைத்து விட்ட காதலை தேடி லண்டனில் இருந்து இந்தியா வருகிறான்.
சென்னையில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி காத்திருக்கிறது!
சாந்தி
கதையின் கதாநாயகி!
அரவிந்தின் மீது 1000% அன்பை வைத்து மனம் உடைந்துப் போனவள்!
இழந்த காதலை தேடி வந்தவனும், உடைந்த மனதை மறைத்து வாழ்பவளும் மீண்டும் சந்திப்பார்களா???
அப்படி சந்தித்தால்????
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!
காதல் – குடும்ப வகையை சார்ந்த பொழுதுப்போக்கு கதை.
முன்னுரை.
பெண் குழந்தையாக பிறந்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற எண்ணி பெற்ற தாயே தன் மகளை மகன் என வெளி உலகத்திற்கு பொய் சொல்லி ஆண்மகன் போல நாயகியை வளர்த்து ஆளாக்குகிறார், திருமண வயது வரும் போது நாயகியின் ரகசியம் வெளியானதால் ஏற்படும் இன்னல்களை வெற்றிக் கொள்ளும் நாயகியின் கதையிது.
இது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை!!!!
கதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால்,
கார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.
அதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!
Check out the Enge en kadhali? Enge...? Enge...? novel reviews from our readers.
ஒரே தொடக்கத்தில் இருந்து இரண்டு வித கதைகள் என்று சில வருடங்களுக்கு முன் நான் செய்த முயற்சியில் ஒரு பகுதி தான் இந்தக் கதை.
[ அந்த முயற்சியின் இன்னொரு பகுதி ‘பனிப்பாறை’ என்றப் பெயரில் ஏற்கனவே பதிவாகி இருக்கிறது. ]இந்தக் கதை, ஒரு நடுத்தர வயதுப் பெண் திடீரென குடும்பத்தில் ஏற்படும் கணவன் மனைவி சலசலப்பை, பண பற்றாக்குறையை எப்படி எதிர் கொள்கிறாள் என்பதை சொல்கிறது. அச்சுறுத்ததலாக வருபவற்றையும் வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளும் ஹீரோயின் இவள்! அவளுக்கு அவளுடைய கணவனும் துணையாக இருக்கிறான்!
கதை உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.