தன்னலம் இல்லாமல் நாட்டின் எல்லையை பாதுகாத்து, நெருக்கடி நிலையில் உதவி ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து நம் அனைவரையும் காக்கும் ராணுவ வீரர்களுக்கும்,
மகன், கணவன், சகோதரன் என இனிய உறவுகளை நம்மை பாதுகாக்கும் பணியில் இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கும் இந்த கதை அர்ப்பணம்!
இது ஒரு காதல் கதை!
கதாநாயகன் விஷ்ணுவும், கதாநாயகி மீராவும் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருக்குமே முன்பே பரிச்சயம் இருக்கிறது...
மீரா விஷ்ணுவிடம் சாரி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனே இருக்கிறாள்...
விஷ்ணுவோ மீராவைப் பற்றிய கேள்வியுடனே இருக்கிறான்...
அப்படி என்ன தான் இவர்களின் மனதில் இருக்கிறது???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!