Jebamalar

Jebamalar

நினைவில் வாழும் நிஜம் - ஜெபமலர்

 கதையை வாசிக்கும் அன்பு உள்ளங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றி...

இந்த கதையை வாசித்து  உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  

கருவிழியாய் காப்பவனே - ஜெபமலர்

காதல் கதை.
முதல் சந்திப்பே மோதலில் தொடங்க நாயகன் மேல் வெறுப்பு கொள்ளும் நாயகி ஒரு கட்டத்தில் நாயகன் மேல் காதல் கொள்கிறாள். சாதாரணமாக இருந்தவளை சாதனை படைக்க வைத்த நாயகன் வாழ்க்கை பயணத்தில் நாயகியின் காதலை ஏற்றுக் கொண்டானா? என்பதே கதை.