Online Books / Novels Tagged : சசிரேகா - Chillzee KiMo
தேன் மொழி எந்தன் தேன்மொழி - சசிரேகா
முன்னுரை
ஒவ்வொரு உறவுக்கும் மதிப்பும் மரியாதையும் கடமைகளும் உண்டு அதே போல முறைமாமன் என்ற உறவுக்கும் தனிசிறப்பு உண்டு கடமைகள் உண்டு முக்கியமாக தனது முறைமாமனை தேடிக்கொண்டு கடல் தாண்டி செல்லும் நாயகிக்கு அவளின் முறைமாமனின் காதல் கிடைத்ததா இல்லையா என்பதே இக்கதையாகும்

கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - சசிரேகா
முன்னுரை
20 வருடங்களாக மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளிவந்ததும் இரு நாயகர்கள் தங்கள் நாயகிகளை கைபிடிக்க முயலுகிறார்கள் அவர்களின் முயற்சிகள் என்னவானது என்பதே இக்கதையாகும்.

உனக்காக மட்டும் நான் - சசிரேகா
சசிரேகாவின் புதிய குறுநாவல்.

நெஞ்சினிலே நெஞ்சினிலே - சசிரேகா
முன்னுரை
வழிதவறி வந்த நாயகிக்கு அடைக்கலம் தரும் நாயகன் அவளின் அன்பை சம்பாதிக்க போராடுகிறான்.
இதில் நாயகிக்காக அவளின் குடும்பத்தார் வைக்கும் போட்டியில் கலந்துக் கொள்கிறான்.
பல பிரச்சனைகளை கடந்து அவன் போட்டியில் ஜெயித்தானா நாயகியின் கரத்தை பிடித்தானா இல்லையா என்பதே இக்கதையாகும்.

கஜகேசரி - சசிரேகா
முன்னுரை
குமரி கண்டம் (லெமூரியா கண்டம்) அல்லது குமரி நாடு இருந்த காலகட்டத்தில் இக்கதை நகர்கிறது.
இயற்கை சீற்றத்தினால் கடலுக்கடியில் மூழ்கிப்போன கண்டத்தில் பல அதிசய மிருகங்கள் இருந்துள்ளன. அதில் யாளியும் ஒன்று. அக்குமரி கண்டத்தில் வாழ்ந்து அழிந்துப்போனதாகச் சொல்லப்படும் யாளியை வைத்தும் சில பல கற்பனையான கதாபாத்திரங்களை வைத்தும் எழுதியிருக்கிறேன்.
இக்கதை முற்றிலும் கற்பனையே.
