Online Books / Novels Tagged : Books - Chillzee KiMo
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - சசிரேகா
முன்னுரை
அநாதைகளாக விடப்பட்ட நாயகன் மற்றும் நாயகியின் வாழ்வில் நடக்கும் இன்னல்களும் துன்பங்களும் மகிழ்ச்சியும் காதலும் அடங்கிய கதையிது. உணர்வுகள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் இது ஒரு கற்பனை கதை
என்னுயிரே நீதானோ? - Chillzee Originals
சிவா, அபிலாஷ், தீபக் மூவரும் நெருங்கிய நண்பர்கள். சிறுவனாக இருந்தப் போது சந்தித்த மன அதிர்ச்சியினால் சிவா பொதுவாக பாதுகாப்பற்ற உணர்வுடனே இருக்கிறான். இதனால் அபிலாஷ், தீபாக் தாண்டி யாருடனும் சிவா நெருங்கி பழகுவதே இல்லை.
அப்படிபட்டவன் மேனகாவை பார்த்த உடன் காதல் வசப்படுகிறான். மேனகாவும் அவனை விரும்புகிறாள்.
ஆனால், சிவாவின் மன சிக்கலை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் இருவரையும் பிரிக்க முயற்சிக்கிறான் கோபால்.
கோபாலின் சதி வெற்றிப் பெற்றதா? அல்லது சிவா - மேனகா காதல் வெற்றி பெறுமா?
நீ பாதி நான் பாதி! - பிந்து வினோத்
சில நேரங்களில் 'unconventional' ஆக இருப்பதும் தவறில்லை தான். அப்படி ஒரு வித்தியாசமான தம்பதியின் கதை இது :-)
பொன்னம்மா சக்தி - கோகுலப்ரியா
சூப்பர் ஜோக்ஸ் 04 - அனுஷா
வாய் விட்டு சிரிக்க, சில ரிலாக்ஸிங் ஜோக்ஸ்.