Online Books / Novels Tagged : Books - Chillzee KiMo

இதழில் கதை எழுதும் நேரமிது! - பத்மினி செல்வராஜ்

இது ஒரு மோதல், கூடல், ஊடல், காதல் கலந்த கதை.

 

இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
Happy Reading!!!

 

********

Published in Books

நினைவில் வாழும் நிஜம் - ஜெபமலர்

 கதையை வாசிக்கும் அன்பு உள்ளங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றி...

இந்த கதையை வாசித்து  உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  

Published in Books

நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா

 முன்னுரை

எனது இந்த கதைப்படி காதலி தன் காதலனை தேடி அவன் இருக்கும் இடத்திற்கு வேலைக்கு வருகிறாள். காதலனுக்கு தான் யாரென தெரியாமலே அவனுடைய பிசினஸில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டுபிடித்து அதை அவனை வைத்தே ஒவ்வொன்றாக தீர்க்கிறாள்.

பல பிரச்சனைகளுக்குப் பிறகு காதலன் தன் காதலி யாரென கண்டுபிடித்தானா அவர்கள் இருவரும் எவ்வாறு ஒன்று சேர்ந்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக ”நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய்” என்ற தலைப்பில் கதையாக எழுதியுள்ளேன். 

 

Chillzee Reviews

  

 

Published in Books