Online Books / Novels Tagged : Drama - Chillzee KiMo

கண்ணின் மணி - ஸ்ரீலேகா D

1. Melody begins...

பூர்வி தன்னுடைய கணவன் திவேஷ் மற்றும் பிள்ளைகள் நிரவி, ஈஷானுடன் லண்டனில் வாழ்கிறாள்.
தன் குடும்பம் தவிர வேறு எந்த பிணைப்பும் இல்லாமல் இருக்கும் பூர்விக்கு தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்கள் சந்தேகங்களை கொடுக்கிறது.

அவள் ஆனந்த பூந்தோட்டம் என்று நினைத்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையிலேயே ஆனந்தமானது தானா என்ற கேள்விகள் வருகிறது.

துணைக்கு நட்பு, உறவு என்று ஒருவரும் இல்லாத நிலையில், தனி ஆளாக பூர்வி தன் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முடியுமா?

அவள் தன் சந்தேகங்களை தெளிந்துக் கொண்டாளா? அதில் இருந்து தப்பினாளா?

 

Published in Books

கண்டதும் காதல் - சசிரேகா

முன்னுரை
ஆதிபனின் காதலியின் அடுத்த பாகம்தான் இந்த கதை. இதில் ஆதிபன் தன் மகளுக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளை ஆதிராவுடன் இணைந்து எப்படி தீர்க்கிறான் என்பதே இக்கதையின் கருவாகும். 

 

Published in Books

மௌனம் விழுங்கிய ராகங்கள் - முகில் தினகரன்

முகில் தினகரனின் புதிய நாவல்.

 

Published in Books

மனதில் உறுதி வேண்டும் - சசிரேகா

மகளிர் தின ஸ்பெஷல் சிறுகதை 

 

Published in Books

தாயுமானவன் - சசிரேகா

முன்னுரை
எல்லா கணவன் மனைவிக்குள்ளும் ஏற்படும் கருத்து மோதல்தான் இக்கதையின் நாயகிக்கும் நாயகனுக்கும் ஆரம்பத்தில் ஏற்படுகிறது. அந்த மோதலால் ஏற்படும் இருவரின் பிரிவும் அதிலும் அந்த சமயம் நாட்டில் ஏற்பட்ட லாக் டவுன் பிரச்சனையால் இருவரும் இறுதியில் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும், இதில் கதைக்காக முக்கியமான ஒருவரின் பாத்திரத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன், கதையை படித்துப் பாருங்கள் தங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி

 

Published in Books