Online Books / Novels Tagged : Drama - Chillzee KiMo

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - சசிரேகா

முன்னுரை:

நாயகிக்கு நடந்த தீங்கிற்கு அவளின் குடும்பமே எதிரிகளின் கையில் மாட்டி சின்னாபின்னாவதை தடுக்க நாயகி நாயகனின் உதவியை எதிர்பார்க்கிறாள், நாயகனும் நட்பு காரணமாக நாயகிக்கு உதவி செய்கிறான், ஒவ்வொரு பிரச்சனையையும் நாயகன் தீர்க்க தீர்க்க அவன் மீது இருந்த நட்பானது காதலாக மாறுகிறது நாயகிக்கு, அந்த காதலை அவள் வெளிப்படுத்தினாளா அவளது காதலை நாயகன் ஏற்றுக் கொண்டானா இல்லை நட்பே போதும் என்றானா நாயகியின் காதல் என்னவானது என்பதே இக்கதையின் கருவாகும்.

 

   

 

Published in Books

ஈரம் ஊறும் கண்ணின் மீது - சசிரேகா

ஒரு வித்தியாசமான காதல் கதை.

 

  

Published in Books

பெண் பற்றிய சித்தரிப்பு - சசிரேகா

புதிதாக நான் சிறுகதை எழுதியுள்ளேன் அதன் தலைப்பு பெண் பற்றிய சித்தரிப்பு என்பதாகும். இந்தக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்கிறேன்.

 

  

Published in Books