Online Books / Novels Tagged : Family - Chillzee KiMo


TEN CONTEST 2019 - 20 - Entry # 31

Story Name - Unnai kaanaathu urugum nodi neram

Author Name - Sasirekha

Debut writer - No


உன்னைக் காணாது உருகும் நொடி நேரம் - சசிரேகா

முன்னுரை

அநாதைக் குழந்தைகளாக கைவிடப்பட்ட நாயகியும் அவளது தோழி மற்றும் நண்பனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அநாதை குழந்தைகளை தத்து எடுப்பது பெரிய விசயம் அதை விட அநாதை ஆசிரமங்களை தத்து எடுப்பது மகத்தான விசயம் அதை நாயகி தன் லட்சியமாக நினைத்து செயல்படுத்த முயற்சி செய்து பல கஷ்டங்களை கடந்து வெல்வதையே கருவாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளேன் நன்றி.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 30

Story Name - Ullathal unnai nerungugiren

Author Name - Sasirekha

Debut writer - No


உள்ளத்தால் உன்னை நெருங்குகிறேன் - சசிரேகா

முன்னுரை

பெரியவர்கள் சரியான பாதையில் குடும்பத்தை வழிநடத்த வேண்டும் அவ்வாறு இல்லாமல் போனால் என்னவெல்லாம் பாதிப்பு நடக்கும் என்பதையும் ஒரு பெண்ணிற்கு என்ன தேவை அவள் என்ன எதிர்பார்க்கிறாள் அவளின் விருப்பு வெறுப்பு அறியாமல் பெரியவர்கள் எடுக்கும் முடிவால் என்ன விபரீதம் நடக்கும் என்பதையும் பணத்தை விட அன்பினால் அனைத்தையும் சரிசெய்யலாம் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கலாம் என்பதை சொல்லும் கதையிது.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 29

Story Name - Idhayam pesugindra varthai unthan kathil ketkumo

Author Name - Sasirekha

Debut writer - No


இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா

முன்னுரை

இரு மனைவிகளை திருமணம் செய்துக் கொண்ட நாயகனின் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளே இக்கதையாகும் இரு நாயகிகளின் குடும்பங்களை ஒன்று சேர்க்க போராடும் அன்பான கணவனாக நாயகனும் கணவனின் அன்பிற்காக ஏங்கும் இரு நாயகிகளும் அவர்களுடன் கதையில் இணைந்து வரும் சொந்தங்களும் என கதையின் போக்கு அமைந்துள்ளது.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 28

Story Name - Nandri solla unakku varthai illai enakku

Author Name - Sasirekha

Debut writer - No


நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - சசிரேகா

முன்னுரை

நன்றி என்ற சொல்லை பலருக்கு சொல்ல கடமைபட்டிருக்கலாம் ஆனால் தேவைக்கேற்ப மட்டுமே சிலருக்கு நன்றியுரைப்போம் சிலருக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் சொல்லமாட்டோம் ஆனால் நன்றியானது சரியான நேரத்தில் சரியான நபரிடம் சொல்லப்படுமானால் அந்த நன்றியின் மதிப்பும் அதை சொல்பவரின் மதிப்பும் உயரும் என்பதை கருவாக வைத்து இக்கதையை எழுதியுள்ளேன்.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 27

Story Name - Ilaiya manathu inaiyum pozhuthu

Author Name - Sasirekha

Debut writer - No


இளைய மனது இணையும் பொழுது - சசிரேகா

முன்னுரை

யதார்த்தமான வாழ்வு வாழும் நாயகனது வாழ்க்கையில் திடீரென புயல் போல பிரச்சனை வந்ததால் அவனது வாழ்க்கையின் பாதையே திசைமாறியது அவனை சரியான பாதைக்கு கொண்டு வர முயற்சி செய்யும் நாயகியின் கதைதான் இது

Published in Books