Online Books / Novels Tagged : Novel - Chillzee KiMo

இதோ ஒரு காதல் கதை பாகம் 1 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

முன்னுரை:

வாழ்க்கையில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பது எல்லாருக்கும் மிகவும் சாதாரணம். படிப்பைத் தவிர வேறொன்றும் என் நினைவில் இல்லை, நான் காதல் வசப்படமாட்டேன் என்னும் மனவுறுதி கொண்ட ரம்யா என்ற இளம்பெண்ணும், தனக்கே அவள் உரிமையானவள் என்னும் கண்மூடித்தனமான காதல் கொண்ட தினேஷ் என்ற இளைஞனும் அவர்களின் கல்லூரி நாட்களில் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் “இது ஒரு காதல் கதை”. கதையில் வரும் பெயர்களும், சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.

Published in Books

காதல் சர்க்கஸ் - சுபஸ்ரீ முரளி

அனைவருக்கும் வணக்கம்

குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடியது சர்க்கஸ். இது ஒரு தனி உலகம்.

இங்குதான் நம் கதையின் நாயகன் நாயகி உள்ளனர். அவர்களின் காதல்,  மகிழ்ச்சி, துயரம் என அனைத்தும் அதனில் அடக்கம்.

படித்து மகிழுங்கள்.

நன்றி

சுபஸ்ரீ முரளி

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 31

Story Name - Unnai kaanaathu urugum nodi neram

Author Name - Sasirekha

Debut writer - No


உன்னைக் காணாது உருகும் நொடி நேரம் - சசிரேகா

முன்னுரை

அநாதைக் குழந்தைகளாக கைவிடப்பட்ட நாயகியும் அவளது தோழி மற்றும் நண்பனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அநாதை குழந்தைகளை தத்து எடுப்பது பெரிய விசயம் அதை விட அநாதை ஆசிரமங்களை தத்து எடுப்பது மகத்தான விசயம் அதை நாயகி தன் லட்சியமாக நினைத்து செயல்படுத்த முயற்சி செய்து பல கஷ்டங்களை கடந்து வெல்வதையே கருவாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளேன் நன்றி.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 30

Story Name - Ullathal unnai nerungugiren

Author Name - Sasirekha

Debut writer - No


உள்ளத்தால் உன்னை நெருங்குகிறேன் - சசிரேகா

முன்னுரை

பெரியவர்கள் சரியான பாதையில் குடும்பத்தை வழிநடத்த வேண்டும் அவ்வாறு இல்லாமல் போனால் என்னவெல்லாம் பாதிப்பு நடக்கும் என்பதையும் ஒரு பெண்ணிற்கு என்ன தேவை அவள் என்ன எதிர்பார்க்கிறாள் அவளின் விருப்பு வெறுப்பு அறியாமல் பெரியவர்கள் எடுக்கும் முடிவால் என்ன விபரீதம் நடக்கும் என்பதையும் பணத்தை விட அன்பினால் அனைத்தையும் சரிசெய்யலாம் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கலாம் என்பதை சொல்லும் கதையிது.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 29

Story Name - Idhayam pesugindra varthai unthan kathil ketkumo

Author Name - Sasirekha

Debut writer - No


இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா

முன்னுரை

இரு மனைவிகளை திருமணம் செய்துக் கொண்ட நாயகனின் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளே இக்கதையாகும் இரு நாயகிகளின் குடும்பங்களை ஒன்று சேர்க்க போராடும் அன்பான கணவனாக நாயகனும் கணவனின் அன்பிற்காக ஏங்கும் இரு நாயகிகளும் அவர்களுடன் கதையில் இணைந்து வரும் சொந்தங்களும் என கதையின் போக்கு அமைந்துள்ளது.

Published in Books