Online Books / Novels Tagged : Novel - Chillzee KiMo

காத்திருப்பேன் என்  காதலுடன் - சசிரேகா

முன்னுரை.

தாய் பாசத்தில் கட்டுண்டு உலகையே மறந்திருக்கும் நாயகனுக்காக ஏதோ ஒரு நம்பிக்கையுடன் என்றாவது ஒருநாள் நாயகன் மாறுவான் தன் காதலை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்வான் அந்த நாளுக்காக காதலுடன் காத்திருக்கும் நாயகியின் கதையிது.

 

  

Published in Books

எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - சசிரேகா

முன்னுரை.

அடுத்தவர் செய்தத் தவறை தன் மீது போட்டுக் கொண்டு பிறந்த ஊரைவிட்டு கதாநாயகன் சிங்கப்பூர் செல்வதும் அங்கு நடக்கும் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு விழிப்பதும் அதில் அவனுக்கு கதாநாயகி உதவுவதும் இறுதியில் யாரை கதாநாயகன் திருமணம் செய்துக் கொள்கிறான் என்பதே இக்கதையாகும்.

 

  

Published in Books

கனவுகள் மட்டும் எனதே எனது... - பிந்து வினோத்

எஸ்.கே - நந்தினி’ஸ் லவ் ஸ்டோரி.....!

Second edition.

நந்தினி - மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவள். அம்மா, தங்கை, தம்பி எனும் அன்பான குடும்ப வட்டத்தில் வாழ்பவள்.

 

எஸ்.கே (எனும்) சதீஷ் குமார் - பணக்காரன், வாழ்க்கையை அதன் பாட்டில் ஜாலியாக ரசிப்பவன்.

 

எஸ்.கேவும் நந்தினியும் சந்தித்தால் என்ன ஆகும்?

Opposite poles attract each other எனும் Laws of attraction உண்மை தானா???

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!

Published in Books

எங்கே எந்தன்  இதயம் அன்பே...! - பிந்து வினோத்

Second edition.

கதையைப் பற்றி:

 

ரவிந்த்

கதையின் கதாநாயகன்!

தொலைத்து விட்ட காதலை தேடி லண்டனில் இருந்து இந்தியா வருகிறான்.

சென்னையில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி காத்திருக்கிறது!

 

சாந்தி

கதையின் கதாநாயகி!

அரவிந்தின் மீது 1000% அன்பை வைத்து மனம் உடைந்துப் போனவள்!

 

ழந்த காதலை தேடி வந்தவனும், உடைந்த மனதை மறைத்து வாழ்பவளும் மீண்டும் சந்திப்பார்களா???

அப்படி சந்தித்தால்????

 

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!

 

காதல் – குடும்ப வகையை சார்ந்த பொழுதுப்போக்கு கதை.

Published in Books

நீ கண்ணானால் நான் இமையாவேன் - சசிரேகா

முன்னுரை.

பெண் குழந்தையாக பிறந்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற எண்ணி பெற்ற தாயே தன் மகளை மகன் என வெளி உலகத்திற்கு பொய் சொல்லி ஆண்மகன் போல நாயகியை வளர்த்து ஆளாக்குகிறார், திருமண வயது வரும் போது நாயகியின் ரகசியம் வெளியானதால் ஏற்படும் இன்னல்களை வெற்றிக் கொள்ளும் நாயகியின் கதையிது.

 

  

Published in Books