Online Books / Novels Tagged : Novel - Chillzee KiMo

நான் அவன் இல்லை! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசகர் தோழமைகளே!!!

எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.

மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவள் நம் கதையின் நாயகி...எப்பொழுதும் தேனி போன்ற சுறுசுறுப்பும், துறுதுறுப்பும், கூடவே கொஞ்சமாய் அசட்டுதுணிச்சலும் மிக்கவள். காலத்தின் கணக்கால் பட்டாம்பூச்சியாய் சுற்றி திரியும் தருணத்தில் குடும்பத்தின் பொறுப்பை சுமக்க வேண்டிய சூழ்நிலை.

அதையும் இன்முகத்துடனே சுமக்க தயாராகிறாள் அந்த பட்டாம்பூச்சி. . கூடவே அவளுடைய அசட்டு தைர்யத்தில் யோசிக்காமல் அவள் செய்யும் ஒரு செயல் அவள் வாழ்க்கையையே புரட்டி போட இருக்கிறது.

அவளுக்கு பல இன்னல்களை கொண்டு வந்து சேர்க்க போகிறது. அந்த இன்னல்களை எல்லாம் சமாளித்து வெளிவருவாளா? அவள் வாழ்க்கையில் மீண்டும் பட்டாம்பூச்சியாய் வலம் வருவாளா?

தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்...

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, கலகலப்பான, ஜாலியான காதல் கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!  

Published in Books

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ - சசிரேகா

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ என்ற பாடலின் வரிகளை கொண்டு எழுதிய 20 சிறுகதைகளின் தொகுப்பு!

 

Published in Books

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! -  ரேவதி முருகன்

இது ஒரு காதல் கதை. 

 

Chillzee Reviews

Check out the Kalyanam thaan kattikkittu odi polama story reviews from our readers.

  

 

Published in Books

நீ தானா...??? - பிந்து வினோத்

Second edition.

 

சாந்தி - அரவிந்த் காதல் திருமணம் fairy tale போன்ற ஒன்றாக இருக்கிறது. இனிதாக போகும் அவர்கள் வாழ்வில் கம்பெனியில் காணாமல் போகும் பணம் புயலை கிளப்புகிறது.

இந்த பெரும் புயலை சமாளித்து, அரவிந்தும் சாந்தியும் தங்கள் இனிய வாழ்வை தொடர்ந்தார்களா என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு! 

 

Published in Books

நீயும் நானும் - சசிரேகா

முன்னுரை

திரும்ப திரும்ப நடக்கும் கால சுழற்சியில் மாட்டிக் கொண்ட நாயகி அதில் இருந்து தப்பிக்க போராடி நிகழ்காலத்திற்கு வர எடுக்கும் முயற்சிகளும் அதனால் விளையும் பிரச்சனைகளும் எதிர்பாராத திருப்பங்களுமே இக்கதையின் கருவாகும். 

 

Published in Books