Online Books / Novels Tagged : Romance - Chillzee KiMo

புவனா ஒரு புயல் - முகில் தினகரன்

முகில் தினகரனின் புதிய நாவல்.

 

Published in Books

என் உயிரானவள்... - பத்மினி செல்வராஜ்

டியர் ரீடர்ஸ்,

என்னுடைய முந்தைய கதையான இதழில் கதை எழுதும் நேரமிது கதைக்கு சிலர் எதிர்மறையான கருத்துக்களை பகிர்ந்து இருந்தாலும் என் எழுத்தை புரிந்து கொண்டு பலர் எனக்கு ஆதரவு அளித்து என்னை உற்சாகபடுத்தினர்...

அவர்களுக்கெல்லாம் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றிகள்.. நான் அந்த கதையை எழுத ஆரம்பித்த பொழுது கொஞ்சம் வேற மாதிரியாக யோசித்து வைத்திருந்தேன்..

ஆனால் நடுவில் கொஞ்சமாய் ட்ராக் மாறி வேறு பாதையில் சென்றுவிட்டது.. நிறைய பேருக்கு அந்தக் கதை அவசரமாக முடிந்துவிட்டது போல தோன்றியிருக்கும்..

எனக்கும் அதே போல் தான்.. ஒரு சேட்டிஸ்பேக்சன் இல்லை..

அதனால் நான் நினைத்தபடியான ஒரு முடிவை அந்தக் கதையை இரண்டாவது பாகமாக என் உயிரானவள் ல்  மீண்டும் தொடர்கிறேன்..

நான் முன்பே சொன்னது போல இந்த கதை ஒரு பொழுதுபோக்கிற்கான ரொமான்டிக் கதை மட்டுமே.. 

தன் இணையை எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எந்த விதமான மனிதரிடமும் கண்டு கொள்ளுமாம் இந்த காதல்...அதன் அடிப்படையில் காதலை மட்டுமே மையமாக வைத்து என் கற்பனையில் தோன்றியதுதான் இந்த கதை...

இந்த கதையின் இரண்டாம் பாகம் காதலை உணராத இரண்டு வேறுபட்ட மனங்களின் மோதல்களும் ஊடல்களும் பற்றியது.. இறுதியில் யார் வென்றார்கள் என்று பார்க்கலாம்..இது முழுக்க முழுக்க பொழுது போக்கிற்காக எழுதுவது...அதனால்    சீரியஸாக எடுத்துக் கொண்டு படிக்காமல் ரிலாக்சாக என்ஜாய் பண்ணி படியுங்கள்..Happy Reading!!

Published in Books

வழி காட்டும் விண்மீன்கள்.... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

காதலும் குடும்பமும் இரு கண்கள் போன்றவை. காதலுக்காக பெற்றவர்களை விட முடியாது. அதே நேரம் இதயத்தில் வாழும் காதலியை மறக்கவும் முடியாது.

நாரயணன் என்னும் இளைஞன் அது போன்ற ஒரு சூழலில் என்ன செய்கிறான்?

காதலால் அவன் குடும்பம் அழிந்ததா? இல்லை குடும்பத்துக்காகக் காதலை விட்டானா?

அவனது ஒன்று விட்ட சகோதரனின் தொல்லைகளை எப்படி சமாளித்தான்? அவை எல்லாம் எளிதில் நடந்ததா? எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான் அவன்? ஆனாலும் மனம் தளரவில்லேயே நாராயணன்?

வழி காட்டும் விண் மீன்கள். காதலும் குடும்பமும் கலந்து எழுதப்பட்ட சமூக நாவல். இன்றைய இளைஞர்களின் பொறுப்பும், அன்பும் அக்கறையும் அழகாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. 

படித்து விட்டுக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

Published in Books

உனக்காக மட்டும் நான் - சசிரேகா

சசிரேகாவின் புதிய குறுநாவல்.

 

Published in Books

நெஞ்சினிலே நெஞ்சினிலே - சசிரேகா

முன்னுரை

வழிதவறி வந்த நாயகிக்கு அடைக்கலம் தரும் நாயகன் அவளின் அன்பை சம்பாதிக்க போராடுகிறான்.

இதில் நாயகிக்காக அவளின் குடும்பத்தார் வைக்கும் போட்டியில் கலந்துக் கொள்கிறான்.

பல பிரச்சனைகளை கடந்து அவன் போட்டியில் ஜெயித்தானா நாயகியின் கரத்தை பிடித்தானா இல்லையா என்பதே இக்கதையாகும்.

 

Published in Books