Online Books / Novels Tagged : Tamil - Chillzee KiMo
![](/images/chillzeeSpl1.png)
கண்ணாமூச்சி ரே! ரே !
இனிமையான காதல் கதை.
நட்பு, குடும்பம் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சக கதை.
![](/images/button1.png)
![](/images/chillzeeSpl1.png)
கடலோடு முகில் பிரியும்
Chillzeeயில் 'கதையைத் தொடரவும்' ஆக வெளிவந்த இந்த கதையின் முதல் சில அத்தியாயங்களை சுஜனா மற்றும் சில தோழிகளும் எழுதி இருந்தார்கள்.
தொடர்ந்து இந்த கதையை எழுதி முடித்த பெருமைக்கு உரியவர் வளர்மதி கார்த்திகேயன்.
இனிய, எளிய குடும்பம் + காதல் கதை.
![](/images/button1.png)
![](/images/button2.png)
காதல் கள்வனே
வாசகர்களுக்கு வணக்கம்.காதல் கள்வனே கிராமத்து பின்னனியில் அமைந்த குடும்ப கதை.திருநெல்வேலி தமிழில் என்னுடைய முதல் முயற்சி.கதையை படிக்கும் வாசகர்களுக்கு தமிழ் பாடல்களையும் அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் குறுந்தொகை பாடல்களை விளக்கவுரையோடு அளித்திருக்கிறேன்.
![](/images/button1.png)