Online Books / Novels Tagged : chithra venkatesan - Chillzee KiMo

மழையோடு தான் வெயில் சேர்ந்ததே!! - சித்ரா வெங்கடேசன்

மழையோடு வெயில் சேரும் வானிலை அழகாக, இதமாக, மனதிற்கு சுகமான ஒன்றாக தான் இருக்கும், அதே போன்று இந்த கதையின் நாயகி வருணா, நாயகன் ஆதவன் பார்க்க மழை, வெயில் தன்மையோடு தெரிந்தாலும், அந்த மழையும் வெயிலும் இணைந்து அவர்களின் மென்மையான காதலால் நம் மனதிற்கு இதம் சேர்க்க வருகிறார்கள்.

Published in Books

கண்களின் பதில் என்ன மௌனமா? - சித்ரா வெங்கடேசன்

காதலை வாய் வார்த்தையாக சொல்ல முடியவில்லையென்றாலும், காதலர்களின் கண்களே காதல் மொழி பேசிவிடும், ஆனால் அந்த கண்களே மௌனத்தை பதிலாக கூறினால் காதல் இருப்பதை எப்படித் தான் தெரிந்துக் கொள்ள முடியுமாம்? கண்களின் பதில் என்ன மௌனமா? நாயகன் சஞ்சய், நாயகி நீரஜாவின் காதல் கண்ணாமூச்சி ஆட்டத்தை காண வாருங்கள்.

Published in Books