15.
“உங்களை நான் எப்படியோ நினைச்சிருந்தேன் உமேஷ். கடைசில நீங்களும் ஒரு சராசரி மனுஷன் தானா? ஜனனியை புகழ்ந்துப் பேசினா உங்களுக்குப் பிடிக்க மாட்டேங்குது?” என காருண்யா கோபத்தை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினாள்.
ஐயையோ ஜனனி இதைக் கேட்டால் போட்டு தாக்கிவிடுவாளே என்று உள்ளுக்குள் நினைத்தாலும், உமேஷ் வெளிப்படையாக உணர்ச்சி வசப் படவில்லை.
Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya