Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 06

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 6.

  

சொன்னப் பேச்சு எதையும் கேட்க மாட்டேங்குற, நந்தினி. இதெல்லாம் நீ செய்ற வேலை கிடையாது. முதல்ல கயிறுல இருந்து கையை எடு. நான் புஷ்பா கிட்ட பேசிட்டேன். அவ பக்கத்து ஊருல இருந்து வேலை செய்ய ஒருத்தனை அழைச்சுட்டு வரேன்னு சொல்லி இருக்கா...”

  

சீதா பாட்டியின் பேச்சு காதில் விழுந்தாலும் கண்டுக்கொள்ளாமல் தென்னை மரத்தை இழுக்க முயற்சி செய்தாள் நந்தினி! அது அவளின் உடல் வலுவை தாண்டிய வேலையாக இருந்ததால், அவளின் உள்ளங்கைகள் அழுத்தம் தாங்காமல் சிவந்தன!

  

“நந்தினி!”

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod