Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 31

 

31.

  

வீடு திரும்பியப் போது ஜனனிக்கு ரொம்பவும் சோர்வாக இருந்தது. காருண்யா தர்மா இருவரின் கருத்து வேறுபாட்டுக்கு நடுவே அவள் சிக்கிக் கொண்டிருந்தாள். காருண்யா கோபத்தில் நியாயம் இருக்கிறது. தர்மா செய்வதையும் தப்பு சொல்ல முடியாது. இவர்களை எப்படி சரி செய்வது? யோசிக்க யோசிக்க அயர்வாக உணர்ந்தாளே தவிர யோசனை எதுவும் தோன்றவில்லை.

  

உமேஷ் இப்போது வந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு எண்ணம் அவளுக்கு தோன்றியது. அவனை பற்றி யோசித்தாளோ இல்லையோ சோர்வு எல்லாம் தெரியவில்லை.

  

எப்போதும் நிறுத்தும் இடத்தில் டூ வீலரை நிறுத்திப் பூட்டினாள்.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya