Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 14

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 14.

  

பூஜா, நீ சாப்பிடவே இல்லையாமே? இப்படி இருந்தா எப்படிடா? வா கொஞ்சமா ஏதாவது சாப்பிடு,” என்றான் ரோஹித் அக்கறையுடன்.

  

பூஜா மறுப்பாக தலை அசைத்ததை சட்டை செய்யாமல் அவளின் கையை பிடித்து, அமர்ந்திருந்தவளை வலுக்கட்டாயமாக எழுப்பினான் ரோஹித்.

  

“வா, நானே உனக்கு எடுத்து தரேன்.”

  

ரோஹித் பூஜாவை குழந்தையை அழைத்து வருவதுப் போல மென்மையாக கைப் பிடித்து அழைத்து வந்தான்.

  

உணவறையின் அருகே வேறு எதோ யோசனையில் ஆழ்ந்திருந்த ராதா இவர்கள் இருவரும் வரும் சத்தம் கேட்டு அவர்கள் திசையில் பார்த்தாள்.

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod