42.
காருண்யா வந்ததும் தர்மா முதல் ஆளாக எழுந்து நின்றான். ஜனனியே அதற்குப் பிறகு தான் எழுந்திருக்க வேண்டுமா என்று யோசிக்கவே செய்தாள்.
அந்த யோசனைக்கு அவசியம் ஏற்படாது காருண்யா ஜனனி பக்கத்தில் அமர்ந்தாள்.
Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya