Sasirekha

Sasirekha

விதியினும் காதல் வலியது - சசிரேகா

முன்னுரை

விதிக்கும் காதலுக்கும் நடுவில் நடக்கும் போட்டியே இக்கதையின் கருவாகும் .

சுனாமியில் அனைத்தையும் இழந்த மூவரின் வாழ்வில் நடக்கும் கதையிது .  

இது ஒரு முக்கோணக்காதல் கதையாகும் .  

இதில் இருவர் ஒருத்தியை விரும்புகிறார்கள் அதில் யாரது காதல் வெற்றியடையும்?.  

விதி யாரை சேர்க்கும்?.

அப்படி விதியே உண்மையான காதலை பிரிக்க நேரும் போது என்னாகும்?.  

அந்த காதல் விதியை விட வலிமையாகுமா?.  

உண்மையான காதலர்களை விதியிடமிருந்து காப்பாற்றி இணைக்குமா?.  

விதியானது காதலர்களை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தியது அந்த கஷ்டத்தை எப்படி காதல் சரிகட்டியது என்பதை சொல்லும் அழகான காதல் கதையே இதுவாகும்.  நன்றி.

 

தும்பை போலே தூய அழகே - சசிரேகா

புதிய புத்தாண்டு சிறப்பு குறுநாவல்.

 

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - சசிரேகா

முன்னுரை

குடும்ப பரம்பரை பழக்கங்களினால் தன் காதலை ஜெயிக்கப் போராடும் ஒரு காதலனின்  கதையிது.

 

ஹாப்பி கிறிஸ்துமஸ் - சசிரேகா

புதிய கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு குறுநாவல்.

 

காதலின் காத்திருப்பு - சசிரேகா

8 சிறுகதைகளின் தொகுப்பு!