முன்னுரை
காதலிக்க நேரமில்லாமல் இருக்கும் கதாநாயகியும், காதலிக்க யாரும் கிடைக்காமல் இருக்கும் கதாநாயகனும், விதி வசத்தால் ஒருவரை ஒருவர் எதேச்சையாக நேரில் சந்தித்த போது, அவர்களுக்குள் தோன்றிய காதலை வெற்றி பெற வைத்தார்களா இல்லையா என்பதே கதையின் கருவாகும்.