Premamagal

Premamagal

நினைவுகளுக்கும் நிழல் உண்டு - பிரேமாமகள்

 

மனமார்ந்த நன்றி

கலங்கி நிற்கும் போதெல்லாம், ஆறுதல் சொல்லி அரவணைக்கும்
என் தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும்!

 

அட்டைப்பட வடிவமைப்பு: நிவேதிதா மணிவண்ணன் 

கதைச்சுருக்கம்:

 தான் மணமுடிக்கப்போகும் மங்கை கமலினையைக் கண்கள் கண்ட பொழுதில் காதல் கொள்கிறான் கதையின் நாயகன் ஸ்ரீஹரிஹரன். சொந்தங்கள் ஆசிகூறி திருமணம் நடந்தேற, முதலிரவு அறைக்குள் தன் மனைவிக்காக காத்திருக்கிறான் அவன்.

அறைக்குள் பாதம் பதித்த கமலினிக்கு,   பிறருக்கு தெரியாமல், தன் விழிகளோடு மட்டுமே உறவாடும் காதலனைப் பற்றிச் சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதைக்கேட்ட ஸ்ரீஹரிஹரனின் நிலை என்ன?  அவர்கள் திருமண வாழ்க்கை மனங்களைச் சேர்க்குமா?  அதில் மணம் வீசுமா? என்ற பல வினாக்களுக்கு விடையே ,  திகில் கலந்த தித்திக்கும் காதல் கதை, `நினைவுகளுக்கும் நிழல் உண்டு`