Online Books / Novels Tagged : Romance - Chillzee KiMo

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - சசிரேகா

முன்னுரை:

காதல் சில சமயங்களில் முரண்பட்டவர்களிடமும் தோன்றும் அது போல இங்கு இயற்கைக்கு முரண்பாடான புதிய உறவின் உருவாக்கத்தால் இருவருக்குள் உருவான காதல் அந்த புதிய உறவை ஏற்குமா அல்லது அந்த உறவால் இந்த காதல் காணாமல் போகுமா?  என்பதே இக்கதையின் கருவாகும்.

 

   

 

Published in Books

இதயப்பூ எப்போது மலரும்... - பிந்து வினோத்

விவேக், பாரதி இருவரும் வித்தியாசமான ஒரு சூழலில் சந்தித்துக் கொள்கிறார்கள்... அப்போது நடக்கும் நிகழ்வுகள் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே இருவரும் ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் போது காதல் மலர வாய்ப்பு உண்டாகுமா???

   

Published in Books