Online Books / Novels Tagged : Romance - Chillzee KiMo

கனவே கை சேர வா..!  - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசகர் தோழமைகளே!!!

அனைவருக்கும் வணக்கம்..!

மீண்டும் ஒரு புதிய கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

இந்த கதை அன்றும், இன்றுமாக பயணித்து பின் ஒன்றாக இணையும். இந்த கதையின் நாயகன் நாயகியோடு என்னுயிர் கருவாச்சி யின் நாயகன், நாயகி ராசய்யா , பூங்கொடி மற்றும் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த கதையிலும் உலா வருவார்கள்.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, ஜாலியான காதல் கதைதான். படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!

- அன்புடன் பத்மினி செல்வராஜ்!

Published in Books

கானல் ஆகுமோ காரிகை கனவு - சசிரேகா

முன்னுரை.

பெண்களின் மனதில் ஆயிரம் கனவுகள் உள்ளது அவற்றில் நிறைய கனவுகள் நிகழ் உலகில் நடப்பதில்லை அவற்றை வெளியிலும் சொல்வதில்லை ஒருவேளை ஒரு பெண்ணின் கனவுகள் அனைத்தும் பலித்தால் என்னவாகும் அவள் மனதில் தேங்கியிருந்த பல வருட கனவுகள் பலிக்கும் போது ஏற்படும் காதலும் அதனால் உருவான பிரச்சனைகளும் அவற்றில் இருந்து அவள் மீளுவாளா அவளது காதல் வெற்றிபெறுமா இல்லை அவளது கனவுகள் கானலாகிவிடுமா என்பதே இக்கதையாகும்.

 

  

Published in Books

காத்திருப்பேன் என்  காதலுடன் - சசிரேகா

முன்னுரை.

தாய் பாசத்தில் கட்டுண்டு உலகையே மறந்திருக்கும் நாயகனுக்காக ஏதோ ஒரு நம்பிக்கையுடன் என்றாவது ஒருநாள் நாயகன் மாறுவான் தன் காதலை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்வான் அந்த நாளுக்காக காதலுடன் காத்திருக்கும் நாயகியின் கதையிது.

 

  

Published in Books

எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - சசிரேகா

முன்னுரை.

அடுத்தவர் செய்தத் தவறை தன் மீது போட்டுக் கொண்டு பிறந்த ஊரைவிட்டு கதாநாயகன் சிங்கப்பூர் செல்வதும் அங்கு நடக்கும் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு விழிப்பதும் அதில் அவனுக்கு கதாநாயகி உதவுவதும் இறுதியில் யாரை கதாநாயகன் திருமணம் செய்துக் கொள்கிறான் என்பதே இக்கதையாகும்.

 

  

Published in Books