முன்னுரை
வெளியுலகத்திற்கு கணவன் மனைவியாக தெரிபவர்கள் உண்மையில் கணவன் மனைவி அல்ல. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரே வீட்டில் வசிக்கும் நிலைமை ஏற்படுகிறது. அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் எண்ணங்களினால் அவ்விருவரின் வாழ்க்கைப் போக்கு மாறுகிறது. அவ்விருவருக்குள் ஒரு புதிய உறவு உதயமாகிறது. அந்த உறவிற்காக நாயகன் நாயகியின் காதலைப் பெற முயற்சிக்கிறான்.
இறுதியில் இருவரும் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதே இந்தக் கதை
முன்னுரை:
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்..இதுவரை நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த பயணத்தை தொடங்க இருக்கிறேன்..
இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!
********