Online Books / Novels Tagged : from_Chillzee - Chillzee KiMo
காணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா
முன்னுரை
அநியாயமும் தவறும் நடக்கும் போது அதை சகிக்க முடியாமல் கோபத்தில் பொங்கி எழுந்து அநியாயத்தை சரிசெய்யும் கதாநாயகியால் அவளது குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தர்மம் நியாயம் மற்றும் தனது குணமான கோபத்தையும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாமல் வாழ்கிறாள் நாயகி.
அந்த சமயத்தில் எதிர்பாராத தருணத்தில் அவள் இருக்குமிடம் தேடிவரும் இரு வேறுபட்ட குணங்கள் கொண்ட இரு கதாநாயகர்களுடன் ஏற்படும் இனிப்பும் கசப்புமான நாட்களின் இறுதியில் தனக்கான வாழ்க்கைத் துணையாக இருவரில் எவரை அவள் தேர்ந்தெடுப்பாள் என்பதே இக்கதையாகும்.
என் இதய மொழியானவனே - சசிரேகா
இதழில் கதை எழுதும் நேரமிது! - பத்மினி செல்வராஜ்
இது ஒரு மோதல், கூடல், ஊடல், காதல் கலந்த கதை.
இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
Happy Reading!!!
********
கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா
நினைவில் வாழும் நிஜம் - ஜெபமலர்
கதையை வாசிக்கும் அன்பு உள்ளங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றி...
இந்த கதையை வாசித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.