Online Books / Novels Tagged : Romance - Chillzee KiMo

மௌனம் எதற்கு? - ராசு

காதல், செண்டிமெண்ட் கலந்த முழு நீளக் குடும்ப நாவல்.

Published in Books

கனவுகள் மட்டும் எனதே எனது... - பிந்து வினோத்

எஸ்.கே - நந்தினி’ஸ் லவ் ஸ்டோரி.....!

நந்தினி - மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவள். அம்மா, தங்கை, தம்பி எனும் அன்பான குடும்ப வட்டத்தில் வாழ்பவள்.

 

எஸ்.கே (எனும்) சதீஷ் குமார் - பணக்காரன், வாழ்க்கையை அதன் பாட்டில் ஜாலியாக ரசிப்பவன்.

 

எஸ்.கேவும் நந்தினியும் சந்தித்தால் என்ன ஆகும்?

Opposite poles attract each other எனும் Laws of attraction உண்மை தானா???

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!

Published in Books

இது என்ன மாயம் ..?.! - பிரேமா சுப்பையா

பிரேமாவின் கை வண்ணத்தில் உருவாகி இருக்கும் பத்து இனிய & வண்ணமயமான காதல் கதைகளின் தொகுப்பு!

Published in Books

மலர்கள் நனைந்தன பனியாலே... - பிந்து வினோத்

கல்லூரிக் காலம் முதலே நந்திதாவை விரும்புகிறான் உதய்! நந்திதா அவனை விட இரண்டு வருடம் பெரியவள் எனும் காரணத்திற்காக அந்த காதலை சொல்லாமலே மூடி வைக்கிறான்!

வருடங்கள் ஓடிப் போக, பல வருடங்களுக்குப் பின் நந்திதாவை மீண்டும் சந்திக்கும் உதயின் காதல் மீண்டும் அவனுள் மலர்ந்து மணம் வீசுகிறது...! அந்த மணம் நந்திதாவையும் தழுவிச் செல்கிறது...

அவளையும் அறியாமலேயே உதயின் மீது ஈர்க்கப் படுகிறாள் நந்திதா!

காதல் என்று வந்தால், பிரச்சனை இல்லாமல் போய் விடுமா? பிரச்சனைகளை எதிர் கொண்டு உதய் நந்திதாவை திருமணம் செய்துக் கொள்கிறானா? அந்த திருமணம் வெற்றி பெற்றதா???

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!

Published in Books

மழையின்றி நான் நனைகின்றேன் - மீனு ஜீவா

நான்கு மனங்களுக்கு இடையே மலர்ந்து மணம் பரப்பும் அன்பு, நட்பு, பாசம், காதல் போன்ற இனிய மலர்கள் பூத்துக் குலுங்கும் தோட்டத்தில் வீசும் சாரல்தான் இந்த மழையின்றி நான் நனைகின்றேன் என்னும் அழகான காதல் கதை.

Published in Books