Online Books / Novels Tagged : சசிரேகா - Chillzee KiMo

என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - சசிரேகா

முன்னுரை:

மீன் சம்பந்தப்பட்ட தொழிலை ஆதாரமாக வைத்து வாழ்க்கையை ஓட்டும் நாயகனுக்கும் ஆச்சாரமான குடும்ப பின்னனியில் இருந்து வந்த நாயகிக்கும் நடுவில் ஏற்படும் கலப்படமான நிகழ்வுகளால் இறுதியில் இருவருக்குள்ளும் காதல் பிறந்ததா? என்பதே இக்கதையின் கருவாகும். 

கதையில் வரும் நாயகி ஆச்சாரமான குடும்ப பெண் என்பதால் அவர்கள் பேசும் மொழி சரியாக எழுத வராத காரணத்தால் சாதாரண வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன். அதே போல நாயகனின் தொழில் சம்பந்தப்பட்ட பேச்சுகளிலும் சாதாரண வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன். மன்னிக்கவும்.

இக்கதையில் குறையிருப்பின் சுட்டுக்காட்டுங்கள் எனது மற்ற கதைகளை போல இக்கதையையும் ஆதரவளியுங்கள். நன்றி.

  

 

Published in Books

மௌனம் பேசியதே - சசிரேகா

முன்னுரை:

திருமணத்தை வெறுக்கும் நாயகன் மற்றும் நாயகியின் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து பல திட்டங்கள் தீட்டி அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைக்கும் கதைதான் இது.

  

 

Published in Books

காதல் தந்தாயே… உன் மொழியில் - சசிரேகா

புதிதாக நான் எழுதிய காதல் தந்தாயே… உன் மொழியில் எனும் குறுநாவலை உங்கள் அனைவருடன் பகிர்ந்திருக்கிறேன். 

  

 

Published in Books

உன் புன்னகை என்ன விலை - சசிரேகா

புதிதாக நான் எழுதிய உன் புன்னகை என்ன விலை எனும் குறுநாவலை உங்கள் அனைவருடன் பகிர்ந்திருக்கிறேன்.

 

Chillzee Reviews

Check out the Un punnagai enna vilai story reviews from our readers.

  

 

Published in Books

பாசமென்னும் தீபமேற்றும் இல்லம் தெய்வீகம் - சசிரேகா

முன்னுரை
அண்ணன் தம்பி பாசத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த இருவர், அக்கா தங்கை பாசத்திற்கு முன் கட்டுண்டுப் போனார்கள். அனைவரின் பாசத்திற்கும் பிரிவு வராமல் ஒற்றுமையாக இருக்க பல முயற்சிகள் செய்தார்கள். அதன்படி வாழ்ந்து காட்டினார்களா அவர்களின் பாசம் நிலைத்ததா என்பதே இக்கதையாகும்.

 

Chillzee Reviews

  

 

Published in Books