Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 37

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 37.

  

நந்தினி ஜன்னல் வழியே தெரிந்த இருட்டை வெறித்துப் பார்த்தப் படி நின்றிருந்தாள்.

   

ஏன் அங்கே நிற்கிறாள், எதற்காக எதுவுமே தெரியாத காரிருளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என எதுவுமே அவளுக்கு புரிப்படவில்லை!

   

இது மட்டுமா? அவளின் வாழ்க்கையே அவளுக்கு புரியவில்லை தான்!

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod