சாந்தி - அரவிந்த் காதல் திருமணம் fairy tale போன்ற ஒன்றாக இருக்கிறது. இனிதாக போகும் அவர்கள் வாழ்வில் கம்பெனியில் காணாமல் போகும் பணம் புயலை கிளப்புகிறது.
இந்த பெரும் புயலை சமாளித்து, அரவிந்தும் சாந்தியும் தங்கள் இனிய வாழ்வை தொடர்ந்தார்களா என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு!
அன்புக்கரசன் ஒரு பாப் பாடகன். அவன் பல்லவியை மனதுக்குள் விரும்புகிறான்.
ஆனால் பல்லவி ஜேம்ஸை விரும்புகிறாள். ஜேம்ஸ் பல்லவிக்கு ஏற்றவன் இல்லை என்பது தெரிந்து பல்லவியின் மனதை மாற்ற முயற்சி செய்கிறான் அன்பு.
அவனின் முயற்சி வெற்றிப் பெற்றதா? பல்லவி அன்பின் காதலை உணர்வாளா? கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஸ்வேதா இன்றைய கால நவீன யுவதி. எதையுமே சீரியசாக யோசிப்பவள்.
ராகுலும் இளைஞன். ஆனால் வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொள்பவன்.
ஸ்வேதா, ராகுல் இருவரும் மனதுக்குள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அந்தக் காதலை வெளியில் சொல்ல தயங்குகிறார்கள்.
ஈகோ, தவறான புரிதல் அனைத்தையும் தாண்டி இந்த காதலர்களின் காதல் வெற்றிப் பெறுமா?