Online Books / Novels Tagged : Bindu Vinod - Chillzee KiMo

இதயப்பூ எப்போது மலரும்... - பிந்து வினோத்

விவேக், பாரதி இருவரும் வித்தியாசமான ஒரு சூழலில் சந்தித்துக் கொள்கிறார்கள்... அப்போது நடக்கும் நிகழ்வுகள் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே இருவரும் ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் போது காதல் மலர வாய்ப்பு உண்டாகுமா???

   

Published in Books

விளக்கேற்றி வைக்கிறேன்... - பிந்து வினோத்

Second edition.

கதையைப் பற்றி:

கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவைப் பார்த்த உடனே காதல் கொள்கிறான்.

சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.

ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? சசியின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

Chillzee Reviews

Check out the Vilaketri vaikkiren story reviews from our readers.

  

 

Published in Books