Online Books / Novels Tagged : Romance - Chillzee KiMo


TEN CONTEST 2019 - 20 - Entry # 27

Story Name - Ilaiya manathu inaiyum pozhuthu

Author Name - Sasirekha

Debut writer - No


இளைய மனது இணையும் பொழுது - சசிரேகா

முன்னுரை

யதார்த்தமான வாழ்வு வாழும் நாயகனது வாழ்க்கையில் திடீரென புயல் போல பிரச்சனை வந்ததால் அவனது வாழ்க்கையின் பாதையே திசைமாறியது அவனை சரியான பாதைக்கு கொண்டு வர முயற்சி செய்யும் நாயகியின் கதைதான் இது

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 26

Story Name - Naan vazhum vazhve unakkagathaane

Author Name - Sasirekha

Debut writer - No


நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே - சசிரேகா

முன்னுரை

வாழ்க்கையை தன் விருப்பம் போல வாழ நினைக்கும் நாயகனுக்கு வாழ்க்கை என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என புரிய வைத்த நாயகிக்கும் இடையே மலர்ந்த காதல் கதைதான் இக்கதை

 

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 25

Story Name - Un kaiyil ennai koduthen

Author Name - Sasirekha

Debut writer - No


உன் கையில் என்னை கொடுத்தேன் - சசிரேகா

முன்னுரை

உறவின் பிரிவு என்பது எந்த வயதிலும் நிகழலாம். ஆனால் அந்த உறவை கடைசி வரையில் காப்பாற்ற போராடுவது அந்த போராட்டத்தில் பல இன்னலங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்வதுதான் இக்கதையின் கருவாகும்.

நாயகியின் காதலுக்காக நாயகன் நடத்தும் போராட்டத்தில் வெற்றி கிடைத்ததா இல்லையே என்பதையும் வருடம் தவறாமல் நாயகன் செய்யும் முயற்சியை விளக்கமாக எழுதியுள்ளேன் நன்றி

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 24

Story Name - Edhetho ennam valarthen

Author Name - Sasirekha

Debut writer - No


ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சசிரேகா

முன்னுரை

தனக்கென அன்பு செலுத்த யாரும் இல்லாத நிலையில் அன்பு காட்ட ஒருவர் இருக்கிறார் என தெரிந்தும் அவரை சென்றடையும் பாதை கரடுமுரடாக இருந்தாலும் துணிந்து சென்று பல சவால்களைக்கடந்து தனது அன்புக்குரியவரை கைபிடித்தால் உருவாகும் அன்பே காதலாகும் இதுவே இந்த கதையின் கருவாகும்.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 23

Story Name - Vannam konda vennilave vaanam vittu vaaraayo

Author Name - Sasirekha

Debut writer - No


வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ - சசிரேகா

முன்னுரை

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல் காதலும் பாசமும் அளவுக்கு மீறி அதிகமானால் விளைவுகள் என்னாகும் என்பதே இக்கதையின் கருவாகும்.

அக்கா மேல் கொண்ட பாசத்தால் தங்கைக்கும் காதலி மேல் கொண்ட காதலால் காதலனுக்கும் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நிகழும் நிகழ்வுகளின் தொகுப்பே இக்கதையாகும்.

Published in Books