Online Books / Novels Tagged : Romance - Chillzee KiMo
காதல் கடிதம் - சசிரேகா
ஆதிபனின் காதலி - சசிரேகா
ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - ஜெபமலர்
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - சசிரேகா
முன்னுரை
தான் தேடும் காதலனே தோழன் என்பதை அறியாத கதாநாயகியும் தன் மேல் பொய்யான பழியை சுமத்தி தண்டனை வாங்கிக் கொடுத்த எதிரிகளை பழிவாங்கத் துடிக்கும் கதாநாயகனும் வாழ்வில் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும்.
கருவிழியாய் காப்பவனே - ஜெபமலர்
காதல் கதை.
முதல் சந்திப்பே மோதலில் தொடங்க நாயகன் மேல் வெறுப்பு கொள்ளும் நாயகி ஒரு கட்டத்தில் நாயகன் மேல் காதல் கொள்கிறாள். சாதாரணமாக இருந்தவளை சாதனை படைக்க வைத்த நாயகன் வாழ்க்கை பயணத்தில் நாயகியின் காதலை ஏற்றுக் கொண்டானா? என்பதே கதை.