Online Books / Novels Tagged : Romance - Chillzee KiMo

புரியாத புதிர் தான் காதல் - சசிரேகா

முன்னுரை
முன்பின் தெரியாத இருவருக்கும் திடீரென ஏற்பட்ட விபத்தினால் அனைத்து நினைவுகளும் இழந்து தங்களை காதலர்கள் என தவறாக எண்ணி திருமணம் செய்துக்கொண்டு கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்கிறார்கள், ஒரு கட்டத்தில் இருவருக்கும் பழைய நினைவுகள் திரும்பி வரவும் அவர்களின் வாழ்க்கை என்னவானது? அதன்பின் வந்த பிரச்சனைகளை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள், அவர்களுக்குள் ஏற்பட்ட காதலும் கணவன் மனைவி என்ற உறவும் கேள்விக்குறியாகிவிட அவர்களின் புதிரான காதலுக்கு விடையை கண்டறிந்தார்களா இல்லையா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா? என்பதே இக்கதையாகும்.

 

Published in Books

ஊடலில் வந்த காதல் - சசிரேகா

புதிதாக நான் எழுதிய இந்த குறுநாவல் தலைப்பு "ஊடலில் வந்த காதல்".
இந்த கதையை வாசிக்க உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.

 

Published in Books

என்னோடு நீ உன்னோடு நான் - சசிரேகா

முன்னுரை

சண்டைக்கோழிகளான நாயகன் மற்றும் நாயகிக்கு பெரியவர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நடைபெறுகிறது திருமணத்திற்கு பின்பு இவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளினால் இருவரும் இணைந்தனரா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.

 

Published in Books

நீ என்னை காதலி - யாஷ்

கூச்ச சுபாவமுள்ள பணக்கார இளைஞன் ஆரவ்வை, அவன் யார் என்ற உண்மையை அறியாமல் காதலிக்கிறாள் காவ்யா.

ஆரவ் சொல்லும் ஒரே ஒரு பொய்யினால் இவர்களின் காதலுக்கு ஆபத்து ஏற்படக் கூடுமா?

  

Chillzee Reviews

Check out the Nee ennai kadhali novel reviews from our readers.

  

 

Published in Books

வல்லமை  தந்து விடு - Chillzee Originals

அமுதவள்ளியிடம் தேவைக்கு அதிகமான பணம் இருக்கிறது, பதவி இருக்கிறது, அதிகாரமும் இருக்கிறது! இருந்தாலும் அவள் விரும்புவதெல்லாம் அமைதியும், அவளுக்கே அவளுக்கான ஒரு இதயமும் தான்.

அப்படி ஒரு இதயமாக தான் பிரணயை அமுதவள்ளி நம்புகிறாள். ஆனால் பிரணய் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறான்.

இந்த நேரத்தில் எதிர்பாராமல் கதிரை அமுதவள்ளி சந்திக்க நேர்கிறது.

அமுதவள்ளி விரும்பும் வாழ்வு அவளுக்கு கிடைக்குமா?

  

Published in Books