Online Books / Novels Tagged : Kadalodu - Chillzee KiMo

கடலோடு முகில் பிரியும்
Chillzeeயில் 'கதையைத் தொடரவும்' ஆக வெளிவந்த இந்த கதையின் முதல் சில அத்தியாயங்களை சுஜனா மற்றும் சில தோழிகளும் எழுதி இருந்தார்கள்.
தொடர்ந்து இந்த கதையை எழுதி முடித்த பெருமைக்கு உரியவர் வளர்மதி கார்த்திகேயன்.
இனிய, எளிய குடும்பம் + காதல் கதை.
