Online Books / Novels Tagged : Novel - Chillzee KiMo
மௌனம் விழுங்கிய ராகங்கள் - முகில் தினகரன்
முகில் தினகரனின் புதிய நாவல்.
தாயுமானவன் - சசிரேகா
முன்னுரை
எல்லா கணவன் மனைவிக்குள்ளும் ஏற்படும் கருத்து மோதல்தான் இக்கதையின் நாயகிக்கும் நாயகனுக்கும் ஆரம்பத்தில் ஏற்படுகிறது. அந்த மோதலால் ஏற்படும் இருவரின் பிரிவும் அதிலும் அந்த சமயம் நாட்டில் ஏற்பட்ட லாக் டவுன் பிரச்சனையால் இருவரும் இறுதியில் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும், இதில் கதைக்காக முக்கியமான ஒருவரின் பாத்திரத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன், கதையை படித்துப் பாருங்கள் தங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி
நேத்துப் பறிச்ச ரோஜா - முகில் தினகரன்
முகில் தினகரனின் புதிய நாவல்.
தேன் மொழி எந்தன் தேன்மொழி - சசிரேகா
முன்னுரை
ஒவ்வொரு உறவுக்கும் மதிப்பும் மரியாதையும் கடமைகளும் உண்டு அதே போல முறைமாமன் என்ற உறவுக்கும் தனிசிறப்பு உண்டு கடமைகள் உண்டு முக்கியமாக தனது முறைமாமனை தேடிக்கொண்டு கடல் தாண்டி செல்லும் நாயகிக்கு அவளின் முறைமாமனின் காதல் கிடைத்ததா இல்லையா என்பதே இக்கதையாகும்
கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - சசிரேகா
முன்னுரை
20 வருடங்களாக மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளிவந்ததும் இரு நாயகர்கள் தங்கள் நாயகிகளை கைபிடிக்க முயலுகிறார்கள் அவர்களின் முயற்சிகள் என்னவானது என்பதே இக்கதையாகும்.