Online Books / Novels Tagged : Romance - Chillzee KiMo

என்னுயிரே என்னை காதல் செய்வாய் - சசிரேகா

முன்னுரை

பாட்டியைத் தேடி திருவனந்தபுரம் வரும் கதாநாயகி சந்திரிகா, அவளின் பாட்டி ஆதித்யன் வீட்டில் இருப்பதை அறிந்து அவளும் அங்கு தங்குகிறாள். ஆதித்யனோடு எற்படும் சண்டை நாளடைவில் காதலான பிறகு ஏற்படும் சின்ன கருத்து வேறுபாட்டால் அவர்களின் காதல் தோல்வி ஏற்படுகிறது. ஆதித்யன் தன்னுடைய மன உளைச்சலை போக்க சென்னை வருகிறான். அங்கு தனது உண்மையான கடந்த கால வாழ்க்கையை அறிந்த ஆதித்யன் விக்ரமனாக தஞ்சாவூருக்குச் சென்று தனக்கு நேர்ந்த அநீதிக்கு உரிய தண்டனை வாங்கித் தருகிறானா? மீண்டும் ஆதித்யனாக திருவனந்தபுரம் வந்து தனது காதலி சந்திரிகாவுடன் குடும்ப வாழ்க்கையில் இணைகிறானா? என்பதே இக்கதையாகும். 

 

Published in Books

பல்லவி இல்லாமல் பாடுகிறேன் - பிந்து வினோத்

அன்புக்கரசன் ஒரு பாப் பாடகன். அவன் பல்லவியை மனதுக்குள் விரும்புகிறான்.

ஆனால் பல்லவி ஜேம்ஸை விரும்புகிறாள். ஜேம்ஸ் பல்லவிக்கு ஏற்றவன் இல்லை என்பது தெரிந்து பல்லவியின் மனதை மாற்ற முயற்சி செய்கிறான் அன்பு.

அவனின் முயற்சி வெற்றிப் பெற்றதா? பல்லவி அன்பின் காதலை உணர்வாளா? கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

Published in Books

காற்றுக்கென்ன வேலி - பிந்து வினோத்

வாட்ஸ்அப்பில் வந்த ஒரு மெசேஜ் படித்து எழுதிய கதை இது!!! கதைக்கான ஸ்பார்க் எங்கே இருந்து எல்லாம் உருவாகிறது என்று யோசிக்கும் போது ஆச்சர்யமாக தான் இருக்கிறது :-) 

 

Published in Books

இதயத்திலே ஒரு கனவு - Chillzee Originals

பத்து வருடங்களுக்கு முன் ஜெய் மீதான தன் காதலை வேண்டாம் என்று மறுத்து விட்டாள் புவனேஸ்வரி.

இருவரும் மீண்டும் சந்திக்கும் போது அவர்கள் இருவரின் நிலையும் தலைக் கீழாக மாறி இருக்கிறது. புவனேஸ்வரி இப்போதும் தன் மனதில் கனவாக ஜெய் மீதான காதலை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறாள். ஆனால் ஜெய் அவள் பக்கமே வராமல் தவிர்க்கிறான். 

தடுமாறும் மனநிலைக் கொண்டு, தன்னையும் தன் காதலையும் வேண்டாம் என்ற புவனேஸ்வரி தனக்கும் வேண்டாமென்று என்று ஜெய் இப்போது நினைக்கிறான்.

புவனேஸ்வரியின் மனதில் இருக்கும் காதலும், ஜெய்யின் மனதில் இருக்கும் கோபமும் நேருக்கு நேர் மோதும் போது, எது ஜெயிக்கும்? காதலா, கோபமா?

  

Published in Books

மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - சசிரேகா

முன்னுரை
அக்காவின் திருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமென நினைக்கும் நாயகிக்கு அவளின் அக்காவின் மூலம் சர்ப்ரைஸாக நடக்கும் நாயகியின் திருமணம், குழப்பத்தில் உருவான அத்திருமண பந்தத்தை நாயகி மற்றும் நாயகன் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்களா அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.

 

Published in Books