Sasirekha

Sasirekha

புரியாத புதிர் தான் காதல் - சசிரேகா

முன்னுரை
முன்பின் தெரியாத இருவருக்கும் திடீரென ஏற்பட்ட விபத்தினால் அனைத்து நினைவுகளும் இழந்து தங்களை காதலர்கள் என தவறாக எண்ணி திருமணம் செய்துக்கொண்டு கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்கிறார்கள், ஒரு கட்டத்தில் இருவருக்கும் பழைய நினைவுகள் திரும்பி வரவும் அவர்களின் வாழ்க்கை என்னவானது? அதன்பின் வந்த பிரச்சனைகளை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள், அவர்களுக்குள் ஏற்பட்ட காதலும் கணவன் மனைவி என்ற உறவும் கேள்விக்குறியாகிவிட அவர்களின் புதிரான காதலுக்கு விடையை கண்டறிந்தார்களா இல்லையா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா? என்பதே இக்கதையாகும்.

 

ஊடலில் வந்த காதல் - சசிரேகா

புதிதாக நான் எழுதிய இந்த குறுநாவல் தலைப்பு "ஊடலில் வந்த காதல்".
இந்த கதையை வாசிக்க உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.

 

என்னோடு நீ உன்னோடு நான் - சசிரேகா

முன்னுரை

சண்டைக்கோழிகளான நாயகன் மற்றும் நாயகிக்கு பெரியவர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நடைபெறுகிறது திருமணத்திற்கு பின்பு இவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளினால் இருவரும் இணைந்தனரா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.

 

என்ன பெரிய அவமானம்?! - சசிரேகா

புதிதாக நான் எழுதிய இந்த சிறுகதையின் தலைப்பு "என்ன பெரிய அவமானம்?!" என்பதாகும். இந்த கதையை வாசிக்க உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.

 

சீரியலும் கார்ட்டூனும் - சசிரேகா

புதிதாக நான் எழுதிய இந்த சிறுகதையின் தலைப்பு "சீரியலும் கார்ட்டூனும்" என்பதாகும். இந்த கதையை வாசிக்க உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.