Online Books / Novels Tagged : Family - Chillzee KiMo

உன்னருகே நான் இருந்தால்... - பிந்து வினோத்

Second edition.

பாரதி - நம் கதையின் கதாநாயகி! மற்றப் பெண்களிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மாறுப்பட்டு இருப்பவள்.

இயல்பாக சென்றுக் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில், ஒரு 'விபத்தின்' மூலம் உள்ளே நுழைகிறான் நம் கதாநாயகன் விவேக்.

விவேக் பாரதியின் மீது காதல் வசப்பட, அதை ஏற்க மறுக்கிறாள் பாரதி! 

விவேக்கின் உண்மை அன்பை புரிந்துக் கொண்டு பாரதி அவனின் காதலை ஏற்றுக் கொள்வாளா? 

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Published in Books

Mathiyur Mysteries Series - Novel # 02 | A Sathya & Shakti Mystery Novel.

   

Second edition.

முன்னுரை.

மதியூர் மிஸ்டரீஸ் கதைகளில் இரண்டாவது கதை இது. இந்தக் கதையிலும் "இன்ஸ்பெக்டர் தேன்" கதையில் நமக்கு அறிமுகமான மதியூர் கிராமம், இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் மற்றும் அவனின் மனைவி சத்யா மீண்டும் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார்கள்.

  

'இன்ஸ்பெக்டர் தேன்' படிக்காதவர்களுக்காக ஒரு க்விக் இன்ட்ரோ:

இன்ஸ்பெக்டர் தேன் என்று அழைக்கப்படும் தென்றல்வாணன் நேர்மையான போலீஸ் அதிகாரி. தன் குடும்பத்தின் நலத்திற்காக அமைதியான கிராமம் என அவன் கருதும் மதியூருக்கு மாற்றல் வாங்கி வந்தவன்.

தென்றல்வாணனின் மனைவி சத்யா அவனுக்கு வீட்டிலும், வேலையிலும் ஆதரவாக இருப்பவள். தென்றல்வாணன் சத்யாவின் ஒரே மகள் ஷாலினி!

   

மதியூர் மிஸ்ட்ரீஸ் - 1'ல் அறிமுகமானவர்கள்:

சக்தி போலீஸ் துறையில் இருந்து விருப்ப ஒய்வு பெற்றவள். சத்யாவின் தோழி.

 

   

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 02 - அழகின் மொத்தம் நீயா? - Chillzee Originals

 

அனைவருக்கும் வணக்கம். நம் Chillzee மதியூர் மிஸ்ட்டரீஸ் சீரிஸின் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.

இதுவும் ஒரு காதல் + மிஸ்டரி கதை.

ப்ரியம்வதா வினாயக்கை மனமார விரும்புகிறாள். சையன்டிஸ்ட் ஆன வினாயக் அவளின் மனதை புரிந்துக் கொள்ளாமலே இருக்கிறான்.

இக்கட்டான நிலையில் இருக்கும் வினாயக் ப்ரியம்வதாவின் உதவியை ஏற்று மதியூரில் இருக்கும் அவளின் குடும்ப எஸ்டேட்டிற்கு செல்கிறான். அங்கே அவனை சுற்றி சில மர்ம நிகழ்வுகள் ஏற்படுகிறது.

என்ன என்று புரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ நம் S&S ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி வருகிறார்கள்.

வினாயக்கிற்கு எதிராக சதி செய்வது யார்? எதற்கு?
ப்ரியம்வதாவின் காதல் நிறைவேறியதா? வினாயக் அவளின் அன்பை புரிந்து ஏற்றுக் கொண்டானா?

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

நன்றி.

Published in Books

கிபி டு கிமு - சுபஸ்ரீ முரளி

இரு பெண்கள் தங்கள் சிக்கலை நேரில் காணாமல்  கடித பரிமாற்றம் மூலம் எப்படித் தீர்க்கின்றனர் என்பதே இக்கதை.

Published in Books

தூறல் போல காதல் தீண்ட  - சசிரேகா

காதலிக்காக காதலனும் காதலனுக்காக காதலியும் தங்களுக்கு வந்த பரிட்சையில் வெற்றி பெற்று இணைந்தார்களா இல்லையா என்பதே கதையாகும்.

 

  

Published in Books

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு  - சசிரேகா

இரு பெண்களால் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளும் அவர்களால் அவன் தன்னுடைய நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என அவனுக்கு பிடித்த உறவுகள் அவனது தொழில்களையும் இழந்துவிடுகிறான். அவர்களை இறுதியில் மறுபடியும் அடைந்து தொழிலிலும் எவ்வாறு உயர்கிறான் எப்படி அந்த இரு பெண்களிடம் இருந்து கதாநாயகியை காப்பாற்றி தன் காதலை உணர்த்தி அவளை கைபிடிக்கிறான் என்பதே இக்கதையாகும்.

 

  

Published in Books