Online Books / Novels Tagged : Novel - Chillzee KiMo

என்னுயிர் கருவாச்சி..! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசகர் தோழமைகளே!!!

அனைவருக்கும் வணக்கம்..!  ஒரு புதிய கதையை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

வழக்கமான கதைகளில் வரும் ஹேன்ட்ஸமான மல்ட்டி மில்லினர் நாயகனும் , அதீத அழகுடைய மத்தியதரத்து நாயகியும் இல்லாமல், நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராசய்யாவும், பூங்கொடியும் தான் இந்த கதையின் நாயகன்,  நாயகி.

நன்றாக ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தை எப்படி கலைப்பது?...தன் எதிரிக்கு எப்படி குழி பறிப்பது? கணவன் மனைவி இடையே எப்படி வில்லங்கத்தை கொண்டு வருவது?  

என்று ரூம் போட்டு யோசிக்கும் வில்லனோ, வில்லியோ இல்லாமல், எதார்த்தமான  ஒரு கிராமத்து ஜோடியின் காதல் கதை…!

இந்த கதை 1999 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடந்த கதையாக பாவித்து படியுங்கள்.    

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, கலகலப்பான, ஜாலியான காதல் கதைதான். படித்துவிட்டு  மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!  

Published in Books

வானவில் வரும் வாழ்வில் மீண்டும் - சசிரேகா

புது நாவல்.

 

  

Published in Books

என்னை நீ மறவாதிரு - சசிரேகா

புது நாவல்.

 

  

Published in Books

நடன மங்கையின் மறுபக்கம் - சசிரேகா

ஒரு க்ரைம்நாவல்.

 

  

Published in Books

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - சசிரேகா

முன்னுரை:

காதல் சில சமயங்களில் முரண்பட்டவர்களிடமும் தோன்றும் அது போல இங்கு இயற்கைக்கு முரண்பாடான புதிய உறவின் உருவாக்கத்தால் இருவருக்குள் உருவான காதல் அந்த புதிய உறவை ஏற்குமா அல்லது அந்த உறவால் இந்த காதல் காணாமல் போகுமா?  என்பதே இக்கதையின் கருவாகும்.

 

   

 

Published in Books