Online Books / Novels Tagged : Tamil - Chillzee KiMo

உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - சசிரேகா

முன்னுரை:

ஆத்மார்த்தமான காதல் என பலரும் சொல்லி தங்களின் காதலை பெருமைப்படுத்துவார்கள் ஆனால் இங்கு ஒருவன் ஆத்மாவுடனே காதல் புரிகிறான் தன் காதலுக்காக அவன் என்னென்ன செய்கிறான் என்பதே இக்கதையாகும்.

 

Published in Books

பூ முக மாது - சசிரேகா

மீன் கொடி பறக்கும் பாண்டிய நாட்டின் பெருமை அனைவரும் அறிந்ததே. பாண்டிய நாட்டு மக்களின் வீரமும், காதலும் இன்றும் பலர் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும். கல்வெட்டில் பொறிக்கப்பட்ட காதல் கதையும் வீரக்கதையும் பல இருந்தாலும் என்றுமே அது அழியாதது.

மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் மட்டுமே காதலும் வீரமும் இருந்ததில்லை கல்வெட்டிலும் வரலாற்றிலும் சொல்லப்படாத எத்தனையோ மனிதர்களின் எளிமையான காதலும் வீரமும் கணக்கில் அடங்காமல் இருந்தன். அதில் ஒரு வெண்முத்தைப் போன்ற கல்வெட்டில் பொறிக்கப்படாத எளிமையான ஒரு படைவீரனின் வீரமும் அவனின் காதலும் பற்றின கற்பனை கதை இது.

 

Published in Books

என் உயிரே! - பிந்து வினோத்

 

தன்னலம் இல்லாமல் நாட்டின் எல்லையை பாதுகாத்து, நெருக்கடி நிலையில் உதவி ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து நம் அனைவரையும் காக்கும் ராணுவ வீரர்களுக்கும்,

  

மகன், கணவன், சகோதரன் என இனிய உறவுகளை நம்மை பாதுகாக்கும் பணியில் இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கும் இந்த கதை அர்ப்பணம்!

   

Published in Books

உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - பிந்து வினோத்

Another edition available.

தன் வாழ்வில் ஏற்பட்ட காயத்தை மறைத்து அமைதியான வாழ்க்கை வாழும் ப்ரியாவும் - தனக்கான ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கும் விக்கிராந்தும் சந்தித்தால்...!!!!???

காதல் நதியென வந்தாய்...!!!!

இனிய எளிய காதல் கதை :-)

 

Published in Books