Sasirekha

Sasirekha

முப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா

முன்னுரை
மகளின் எதிர்காலத்திற்காக பாடுபடும் மாமனுக்கும் மாமன் மகளின் அன்புக்காக தவிக்கும் மருமகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பே இந்தக் கதை. 

 

கண்டதும் காதல் - சசிரேகா

முன்னுரை
ஆதிபனின் காதலியின் அடுத்த பாகம்தான் இந்த கதை. இதில் ஆதிபன் தன் மகளுக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளை ஆதிராவுடன் இணைந்து எப்படி தீர்க்கிறான் என்பதே இக்கதையின் கருவாகும். 

 

மனதில் உறுதி வேண்டும் - சசிரேகா

மகளிர் தின ஸ்பெஷல் சிறுகதை 

 

தாயுமானவன் - சசிரேகா

முன்னுரை
எல்லா கணவன் மனைவிக்குள்ளும் ஏற்படும் கருத்து மோதல்தான் இக்கதையின் நாயகிக்கும் நாயகனுக்கும் ஆரம்பத்தில் ஏற்படுகிறது. அந்த மோதலால் ஏற்படும் இருவரின் பிரிவும் அதிலும் அந்த சமயம் நாட்டில் ஏற்பட்ட லாக் டவுன் பிரச்சனையால் இருவரும் இறுதியில் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும், இதில் கதைக்காக முக்கியமான ஒருவரின் பாத்திரத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன், கதையை படித்துப் பாருங்கள் தங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி

 

தேன் மொழி எந்தன் தேன்மொழி - சசிரேகா

முன்னுரை
ஒவ்வொரு உறவுக்கும் மதிப்பும் மரியாதையும் கடமைகளும் உண்டு அதே போல முறைமாமன் என்ற உறவுக்கும் தனிசிறப்பு உண்டு கடமைகள் உண்டு முக்கியமாக தனது முறைமாமனை தேடிக்கொண்டு கடல் தாண்டி செல்லும் நாயகிக்கு அவளின் முறைமாமனின் காதல் கிடைத்ததா இல்லையா என்பதே இக்கதையாகும்